கத்தியபடியே சொர்க்கத்துக்கு போனேன்!
என்னுடைய வகுப்பறையில் இருந்து எல்லோரும் கும்பலாக வெளியே வந்தோம். நான் கூட்டத்தில் இருந்து பிரிந்து, லானில் நடந்து கல்லூரி கேட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அக்கா அவளுடைய தோழியோடு எதிரே வருவது தெரிந்தது. என்னை பார்த்ததும் புன்னகைத்தாள். “என்னடா, அதுக்குள்ளே கெளம்பிட்ட?” “ஆஃப்டர்நூன் க்ளாஸ்லாம் கேன்சல் ஆயிருச்சுக்கா. அதான் கெளம்பிட்டோம்” “ம்ம்ம்ம். ரெண்டு நாள் லீவு. ஜாலிதான்” “ஆமாம்” “ஒழுங்கா வீட்டுக்கு போ. எங்கயும் போயி ஊர் சுத்திக்கிட்டு இருக்காத. சரியா?” “இல்லைக்கா. வேற எங்கயும் போகலை. … Continue reading கத்தியபடியே சொர்க்கத்துக்கு போனேன்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed