காமசூத்திர முதலிரவு கதை!
![](https://tamilkamaverihd.com/wp-content/uploads/2018/10/314979f119ae8e2182f4b4e83c89177e.11-300x169.jpg)
கோகிலாவுக்கும் சங்கருக்கும் அன்று காலைதான் திருமணமானது. கோகிலா நல்ல அழகான படித்த பெண். சங்கருக்கும் நல்ல வேலையும் சம்பளமும் இருந்தது. திருமண நேரம் நெருங்க நெருங்க இருவருக்கும் மனம் “படக்.. படக்..” என்று அடித்துக்கொண்டது. அவன் கையைப் பிடித்தவுடன் கோகிலாவின் பூமேனியில் “ஷாக்” அடித்ததுபோல உணர்வு எழுந்தது. சங்கருக்கோ, அவளது கையைப் பிடித்தவுடன் ஜிவ்வென்று உடல் சூடானதுபோல் இருந்தது. அவனுக்கு எப்படி இரவு வரை பொறுத்திருக்கப் போகிறோம் என்று கேள்விக்குறி மனதில் எழுந்து அவனை தொல்லை செய்தது. …